கால்பந்து

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அண்கள் மோத உள்ளன.

டாக்கா,

7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் இந்திய அணி வருகிற 12-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது 5 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்