கோப்புப்படம் 
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தோல்வி

காயத்ரி கோபிசந்த் மற்றும் த்ரீசா இணை தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தினத்தந்தி

பிர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பிர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் த்ரீசா ஜோடி சீனாவின் ஜாங் - யு ஜெங் ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனைகள் 21-17 , 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தினர்.

இதன் மூலம் காயத்ரி கோபிசந்த் மற்றும் த்ரீசா இணை ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை