கோப்புப்படம் 
பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

தினத்தந்தி

பாங்காக்,

பாங்காக்கில் நடந்து வரும் யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-18, 21-16 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) தோற்கடித்தார். கரோலினா மரின் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீன தைபே) இன்று சந்திக்கிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து