பிற விளையாட்டு

சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் - இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டி

சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுகிறார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் முடிவில் சர்வதேச செஸ் சம்மேளன (பிடே) நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது.

இதில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஆர்கடி டிவோர்கோவிச் அணியின் தரப்பில் துணைத்தலைவர் பதவிக்கு 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்