பிற விளையாட்டு

மாற்று திறனாளிகளுக்கான தேசிய சீனியர் கைப்பந்து - சென்னையில் நாளை தொடக்கம்

மாற்று திறனாளிகளுக்கான தேசிய சீனியர் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்க உள்ளன.

சென்னை,

மாற்று திறனாளிகளுக்கான 8-வது தேசிய சீனியர் கைப்பந்து மற்றும் 12-வது தேசிய வீல்சேர் வாள்சண்டை போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த 525 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் இருந்து அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் உலக போட்டிக்கான இந்திய பாரா கைப்பந்து அணிகள் தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை பாரா ஒலிம்பிக் கைப்பந்து சம்மேளன தலைவர் எச்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு