Image : PTI 
பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ். பிரனாய், பெல்ஜியம் வீரர் ஜே. கராக்கியை எதிர்கொண்டார்.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ். பிரனாய், பெல்ஜியம் வீரர் ஜே. கராக்கியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி  சிறப்பாக ஆடிய பிரனாய் 21-9, 18-21, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அடுத்த சுற்று போட்டியில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை ,பிரனாய் எதிர்கொள்ள உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு