image courtesy: AFP 
பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றிய நிலையில், அடுத்த இரு செட்டுகளையும் கரோலினா கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் கரோலினா 13-21, 21-11 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்