பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி

தமிழ்நாடு போலீஸ் அணி 55-51 என்ற புள்ளி கணக்கில் யுனிகார்னை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

சென்னை,

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 83-71 என்ற புள்ளி கணக்கில் லயோலா அணியை வீழ்த்தியது.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 55-51 என்ற புள்ளி கணக்கில் யுனிகார்னை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதியில் ரைசிங் ஸ்டார் அணி 90-38 என்ற புள்ளி கணக்கில் பெரம்பூர் ஹன்டர்சை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்