பிற விளையாட்டு

நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்

நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்.

டோக்கியோ,

டோக்கியோவில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு அரங்கேறும் கோலாகலமான நிறைவு விழாவில் இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார்.

விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்