பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்த சாத்விக்-சிராக் ஜோடி

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடந்து வருகிறது

தினத்தந்தி

பாரீஸ்,

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் இரட்டையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் கூட்டணி 21-12, 21-19 என்ற நேர்செட்டில் ஆரோன் சியா-சோக் வூய் இணையை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தது. உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப்பதக்கம் உண்டு.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு