பிற விளையாட்டு

உலக ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதி

உலக ஸ்குவாஷ் போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதிபெற்றார்.

சென்னை,

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-13, 11-7, 11-7, 13-11 என்ற செட் கணக்கில் வேல்ஸ் வீரர் ஜோயல் மாகினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு முன்னேறி இருப்பது இது 2-வது முறையாகும்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்