டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு ‘வைல்டு கார்டு’

இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு ‘வைல்டு கார்டு’ அளிக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகையில் வைல்டு கார்டு சலுகை பெற்றிருந்த பிரான்ஸ் வீராங்கனை லூயிஸ் பாய்சன் கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு வைல்டு கார்டு அளிக்கப்பட்டுள்ளது. 23 வயதான பாமிதிபதி உலக தரவரிசையில் 377-வது இடம் வகிக்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்