டென்னிஸ்

ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப்போட்டியில் காயம் காரணமாக செரீனா விலகல்

பெண்கள் ரோஜர்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் அதித முதுகுவலியால் போட்டியின் பாதியில் வெளியேறினார். இதனால், பியன்கா ஆண்ட்ரீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

டொரொன்டோ,

அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாதனை படைத்து 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் காயத்தால் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

செரீனா வில்லியம்ஸ் காயத்தால் வெளியேறியது பற்றி கூறும் போது, மன்னிக்கவும், இன்று என்னால் வெற்றி பெற முடியவில்லை. நான் முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை, இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால் நாங்கள் தொடர்ந்து செல்வோம்."என்று கண்ணீருடன் சிரமப்பட்டு கூறினார் வில்லியம்ஸ்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்