மாவட்ட செய்திகள்

எழுதுபொருள், அச்சுத்துறையில் நவீனமயம் அவசியம் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

புதுவை அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையை நவீனமயமாக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,