மாவட்ட செய்திகள்

சிவக்குமார சுவாமி மறைவு: பிரதமர் மோடி- தலைவர்கள் இரங்கல் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி

சிவக்குமார சுவாமி மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி செய்தனர்.

பெங்ளூரு,

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.