மாவட்ட செய்திகள்

மின்வாரிய ஊழியர் சாவு: நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

மின்வாரிய ஊழியர் சாவுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி,