புதுச்சேரி

கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி

திருக்கனூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்டகியது.

தினத்தந்தி

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் எதிர்வரும் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் திருக்கனூர் வணிகர் வீதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியினை தொடங்கினர். இதன் காரணமாக வணிகர் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து பிள்ளையார் கோவில் வீதி, புதுநகர் பகுதி வழியாக வண்ணாங்குளம் வரை கால்வாய் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து