மாவட்ட செய்திகள்

தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.2 கோடி பறிமுதல் திருவள்ளூர் கலெக்டர் தகவல்

தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-