மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா

பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,