மாவட்ட செய்திகள்

துமகூரு விவசாயிகள் மாநாட்டில் பிரதமரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினேனா? முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்

துமகூரு விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடியிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி பேசியதாக வெளியான தகவலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு,