மாவட்ட செய்திகள்

திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை - முன்னாள் காதலன் கைது

எண்ணூரில் திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,