புதுச்சேரி

வேன் மோதி தொழிலாளி சாவு

கிருமாம்பாக்கத்தில் வேன் மோதி கூலி தொழிலாளி பரிதாமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

பாகூர்

கிருமாம்பாக்கம் வேணுகோபால்நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 60). கூலி தொழிலாளி. இவர் நேற்று, அதிகாலையில் கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவில் அருகில் கடலூர்-பாண்டி ரோட்டினை கடக்கும்போது அவ்வழியாக வந்த வேன் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு