தருமபுரி அருகே 3 யானைகள் பலி - சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது


தருமபுரி அருகே  3 யானைகள் பலி -  சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது
தினத்தந்தி 7 March 2023 6:42 AM GMT (Updated: 7 March 2023 6:43 AM GMT)

தருமபுரி அருகே மின்வேலியால் மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்த வழக்கை அவசரமாக விசாரிக்கிறது. சென்னை ஐகோர்ட்டு. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்டு. உயிர் தப்பிய 2 குட்டியானைகளை பாதுகாக்க கோரும் வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.


Next Story