சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்


சந்திரபாபு நாயுடுவுக்கு  இடைக்கால ஜாமீன்
x
தினத்தந்தி 31 Oct 2023 5:48 AM GMT (Updated: 31 Oct 2023 6:05 AM GMT)

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம். திறன்மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வாரகாலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


Next Story