சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

x
தினத்தந்தி 16 April 2023 11:18 AM IST (Updated: 16 April 2023 11:19 AM IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில் சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





