சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்


சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 16 April 2023 5:48 AM GMT (Updated: 16 April 2023 5:49 AM GMT)

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில் சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story