நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை


நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை
x
தினத்தந்தி 6 July 2023 5:12 AM GMT (Updated: 6 July 2023 5:13 AM GMT)

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளாது. பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.


Next Story