கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி



சென்னை,
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மேலும் 2 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் தொகுதியில் 2 வேட்பாளர்களை அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம். கோலார் தங்கவயல் அனந்தராஜ், காந்திநகர் தொகுதியில் கே.குமார் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஏற்கனவே ஓபிஎஸ் அறிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire