அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறை திடீர் சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறை திடீர் சோதனை
Published on

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவகல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வருதால் 20க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com