மேலும் 2 பேருக்கு கொரோனா

புதுவையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 21 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 2 பேருக்கு கொரோனா
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 786 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த 2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று 2 பேர் குணமடைந்தனர். தற்போது 21 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 294 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 453 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 60 பேரும் செலுத்திக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com