பாவூர்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பாவூர்சத்திரம் அருகே மர்மநபர்கள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு
Published on

பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முத்துகிருஷ்ணாபேரியில் ஆலங்குளம்- சுரண்டை மெயின் ரோட்டில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com