கச்சத்தீவு மீட்பு குறித்து நடவடிக்கை இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை இல்லாதது வேதனை அளிக்கிறது. மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





