மழை நின்றவுடன் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரத்தில் ஆய்வுக்கு பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. மழை நின்றவுடன் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





