புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்

புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்
Published on

புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com