

தனக்கு தெரிந்த 10 வயது, 9 வயது நிரம்பிய 2 சிறுமிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது சிறுமிகளின் பெற்றோர், மாம்பலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி ரகுபதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.