குழந்தை தொழிலாளி உள்பட 2 பேர் மீட்பு

குழந்தை தொழிலாளி உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர்.
குழந்தை தொழிலாளி உள்பட 2 பேர் மீட்பு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மேற்பார்வையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு-கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குழுவினர் நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் பெரம்பலூர் நகரில் குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சிறுவனையும், பிச்சை எடுத்து கொண்டிருந்த சிறுவனையும் மீட்டு குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com