

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
2 ஆயிரம் டன் அாசி
அதன்படி திருவாரூல் இருந்து விழுப்புரத்திற்கு பாதுவினியாக திட்டத்திற்காக 2 ஆயிரம் டன் அாசி சரக்கு ரயிலில் நற்று அனுப்பி வக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள், சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா. இதை தாடாந்து சரக்கு ரயில் அாசி மூட்டைகளுடன் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சன்றது.