திசையன்விளை: முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்

முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்
திசையன்விளை: முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை அருகில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதமாக தலா ரூ.500 விதித்து வசூலித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com