‘ரோஷினி’ திட்டம் குறித்து செயல் விளக்கம் பெங்களூருவில் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

பெங்களூருவில் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை என்று மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
‘ரோஷினி’ திட்டம் குறித்து செயல் விளக்கம் பெங்களூருவில் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு
Published on

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், மத்திய மந்திரி அனந்தகுமார், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், நடிகர் அம்பரீஷ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சி மன்றத்தின் 2-வது நாள் கூட்டம் மேயர் கங்காம்பிகே தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு கமிஷனர் ரன்தீப், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com