கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்பு

கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிக்கிய விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்பு
Published on

மங்களூரு,

அந்த சமயத்தில் திடீரென்று ஆராய்ச்சி கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கப்பலில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com