மங்களூரு விமான நிலையத்தில் ரூ.5.88 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது - பயணியிடம் விசாரணை

மங்களூரு விமான நிலையத்தில், ரூ.5.88 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது. இதுதொடர்பாக பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.5.88 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது - பயணியிடம் விசாரணை
Published on

மங்களூரு,

மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மங்களூருவில் இருந்து துபாய்க்கு செல்ல ஒரு தனியார் விமானம் புறப்பட தயாரானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com