மும்பை, .மும்பை தகிசர், அம்பாவாடி சுதிர் பட்கே பாலத்தில் சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, போலீசாரின் சிக்னலை மீறி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் அந்த ஆட்டோவை துரத்தி பிடித்தனர்.