இருதரப்பினர் இடையே மோதல்; 9 பேர் கைது புகார் கொடுத்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்
புளியந்தோப்பில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.