போலீசார் குறைகேட்பு கூட்டம்: ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

ரவுடிகளின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் கூறினார்.
போலீசார் குறைகேட்பு கூட்டம்: ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், நாகராஜ், சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, கலையரசன், திருமுருகன், வீரபுத்திரன், குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com