திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 30 போ கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 32 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வரை 392 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 191 பேர் கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 52 ஆயிரத்து 149 பேர் குணமடைந்து உள்ளனர். 650 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com