

அவர்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தொற்று பாதிப்பால் நேற்று மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ள நிலையில், இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,776 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.