

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தவர்களுக்கு முக கவசம் வழங்கினார்.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தவர்களுக்கு முக கவசம் வழங்கினார்.