சட்டமன்ற தேர்தலையொட்டி மானாமதுரையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மானாமதுரை நகரில் வலம் வந்த துணை ராணுவத்தினரை படத்தில் காணலாம்.