விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை

விசாரணைக்காக அழைத்து சென்ற 2 வாலிபர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையத்தை உறவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
Published on

பூந்தமல்லி,

திருவேற்காடு, கோலடி, அன்பு நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 27). இவருடைய மனைவி ஜோஸ்பின். ராஜ்குமாருடைய வீட்டுக்கு கீழ் உள்ள வீட்டில் வசித்து வந்த சரளா என்பவருக்கும் ஜோஸ்பினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com