மைசூரு-குடகு தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் பேட்டி

மைசூரு-குடகு தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் தெரிவித்தார்.
மைசூரு-குடகு தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் பேட்டி
Published on

மைசூரு,

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தலா 14 தொகுதிகள் என இரு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதாவது ஏப்ரல் 18 மற்றும் 23-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் மைசூரு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அபிராம் ஜி.சங்கர் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com