

விழுப்புரம்,
சிறுமியின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார். தந்தை ஆந்திரா மாநிலத்தில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இதனால் அந்த சிறுமி, சின்னகுச்சிப்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறாள்.
இந்த சூழலில் சின்னகுச்சிப்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி செந்தில் என்கிற ராஜூ (வயது 47) என்பவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சாலைஅகரத்தில் உள்ள கொய்யா தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.